230
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கோடியக்கரையில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், மீன் பிட...

335
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே முதலைப்பொழி கடற்கரையில், நாட்டுப்படகில் பெருமாந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கப் புறப்பட்டனர். அப்போது எழுந்த மிகப்பெரிய அலையில் சிக்கி படகு ...

218
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை மீட்க மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 21ஆம் ...

285
புதுச்சேரியை சேர்ந்த விசைப்படகு ஒன்று பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்கு வந்ததாகவும், அதனை பழவேற்காடு மீனவர்கள் எதிர்த்து கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த புதுச்சேரி மீனவ...

234
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் மழை பெய்வதாலும், பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாகவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், ஆறாயிரத்துக்கு...

275
பூம்புகார் துறைமுகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை மீனவர்களிடமிருந்து மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மீனவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவ...

177
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில்  அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரின் சிறைக்காவலை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. க...



BIG STORY